தமிழ் வான் அவை நிகழ்வுகளைக் கண்டுகளிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

திங்கள், 5 செப்டம்பர், 2022

28.08.2022 அன்று நிகழ்வு பாலியல் வன்முறைக்கான காரணங்கள்

 




28.08.2022 அன்று தமிழ் வான் அவை நடத்திய இணைய வழி இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது . இன்னிகழ்ச்சியில் பட்டிமன்றமும் ஆய்வாளர்கள் கருத்துக்களும் பரிமாறப்பட்டது. 



இதற்கான காரணங்கள் ஆண்களா, பெண்களா , சமுதாயமா என்ற பட்டிமன்ற தலைப்புக்கு நடுவராக பாரதியாரின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி அவர்கள் கலந்து சிறப்பித்து சமுதாயமே காரணம் என்று தீர்ப்புச் சொன்னார் .

அதனை அடுத்து உளநல, உடல்நல, சமூகநல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 



நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது